பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. முதியோர், மாணவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு சமூக நீதி மானியத்தை வெட்டுவதை கைவிட வேண்டும்.
பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. முதியோர், மாணவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு சமூக நீதி மானியத்தை வெட்டுவதை கைவிட வேண்டும்.